இலங்கை கடலில் எரிவாயு கப்பல் – செலுத்த பணம் இல்லை

Spread the love

இலங்கை கடலில் எரிவாயு கப்பல் – செலுத்த பணம் இல்லை

இலங்கை கடல் பரப்பில் எரிவாயு தாங்கியபடி கப்பல் ஓன்று தரித்துள்ளது ,இந்த கப்பலுக்கு பண செலுத்த பட்டால் எரிவாயு விநியோகிக்க படும் என தெரிவிக்க படுகிறது

எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது ,ஆனால் எரிவாயு சுமந்து வந்த கப்பல் பணம் செலுத்த படாத நிலையில் கடலில் தரித்து நிற்பது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை எடுத்து கடடுகிறது

நாடளாவிய ரீதியில் மக்கள் எரிபொருள் இன்றி வரிசையில் பல மணிநேரம் காத்து கிடக்கின்றனர்

ஆனல் இங்கோ எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்திட முடியா நிலையில் இலங்கையில் எதிர் காலம் கேள்வியாக மாற்றம் பெறுகிறது

இலங்கை பிரதமர் தெரிவித்தது போல எதிர் வரும்மூன்று மாத்தில் நாடு பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பது மெய்ப்படும் போலெ உள்ளது

இலங்கை கடலில் எரிவாயு கப்பல் செலுத்த பணம் வழி இல்லை ,இலங்கையை பார்த்து சிரிக்கும் உலகம்

Leave a Reply