இலங்கை உள்ளே நுழையும் ஐநா புலானய்வு ,விசாரணை குழு -தடயங்கள் அழிக்கும் இலங்கை

Spread the love

இலங்கை உள்ளே நுழையும் ஐநா புலானய்வு ,விசாரணை குழு -தடயங்கள் அழிக்கும் இலங்கை

இலங்கையில் ஆளும் சகோதர ஆட்சியில் நடத்த பட்ட தமிழ் இன படு கொலைக்கு தீர்வு இதுவரை

கிட்டவில்லை ,மேற்படி இனப்படுகொலை தொடர்பாக ஐநா மன்றில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

உள் நாட்டுக்குள் நீதிக்குழுவை அமைத்து அதன் மூலம் பாதிக்க பட்டவர்களுக்கு தீர்வு வழங்கவதுடன் குற்றவாளிகள் தண்டிக்க படுவர் என்ற இலங்கையின் பசப்பு வார்த்தைகள்

பொய்யாகி போன நிலையில் தற்போது ஐநாவின் விசேட விசாரணை ஆணைய குழு ஒன்று இலங்கைக்குள் நுழையவுள்ளது

இதில் புலனாய்வாளர்களும் உள்ளடங்க படுகின்றனர்

ஆறு மாத்திற்கு மேலாக இலங்கையில் தங்கி நின்று இவர்களினால் திரட்ட படும் தரவுகள் ,மற்றும் போர் இடம்பெற்ற பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள செல்வார்கள்

இதனால் இவர்கள் நுழைய முன்னர் முள்ளி வாய்க்கால் பகுதி எங்கும் உருமாற்றம் செய்யு நகர்வில் சிங்கள உளவாளிகள் ஈடுபட்டுள்ளனர்

அதாவது தடயங்கள் அழிக்கும் தீவிர நகர்வில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் ,செய்மதி புகைப்படங்கள்;

ஊடக இவற்றை முக்கிய நாடுகள் சில அவதானித்துள்ளதான தகவல்களும் உள்ளக ரீதியாக கசிகின்றன

விசாரணை குழுவின் அறிக்கை இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் தடயத்தை வழங்கும் என அடித்து கூற படுகிறது

இறுதிப்போர்
இறுதிப்போர்

    Leave a Reply