முல்லையில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம்
முல்லைத்தீவு வட்டு வாகல் பாலத்திற்கு அருகில் குண்டு ஒன்று வெடித்ததில் சம்பவ இடத்தில்
ஒருவர் பலியானார் மேலும் ஒருவர் படுகாயமடைந்த்துள்ளார்
காணி ஒன்றுக்குள் இருந்த குண்டே இவ்வித வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
தமிழர் பகுதிகளில் மீளவும் புலிகள் மீள் உருவாக்கம் இடம்பெறுவதாக சிங்கள இராணுவம்
பரப்புரை புரிந்து வரும் இவ்வேளையில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது