இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்

Spread the love

இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்

இலங்கையை விட்டு இரண்டு லட்சம் பேர், வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி ஓடியுள்ளனர் .
இலங்கைக்கு இவர்களினால் அந்நிய செலாவணி கிடைக்கும் என இலங்கை எதிர் பார்க்கிறது .

அதனால் தான் இலங்கையை விட்டு இவர்கள் வெளிநாடுகளுக்கு வெளியேறவும் ,அதற்கான தொழில் வாய்பபை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

உலகம் எங்கும் இந்தியர்களே இவ்விதம் தொழில் வாய்ப்பு ,விசா பெற்று அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கின்றனர் .

இலங்கையை விட்டு இரண்டு லட்சம் மக்கள் ஓட்டம்

இவ்வாறான நிலையினை இலங்கை அரசு ஏற்படுத்த மறந்ததன் விளைவு ,இன்று இலங்கை இவ்விதம் சீரழிந்து போக காரணமாயிற்று .

வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை இலங்கைக்கு வராவிடாது தடுத்துள்ளதும் ,இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருங்கடியாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடியான கால கட்டத்தில் மட்டும், இவ்விதம் பெரும் தொகையில் மக்கள் வெளிநாடுகளுக்கு
வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply