இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களில் .1500 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவனை ,மற்றும் நுகர்வோர் கலாச்சாரத்தின் ஊடக, இந்த பாலியல் குற்றங்கள் இடம்பெற்று வருகிறது .
16 வயதுக்கு கீழான பெண்களும்,சிறுவர்களும் பெரும் தொகையில் கற்பழிக்க பட்டுள்ளனர் என்கிறது அந்த அதிர்ச்சி தரும் காவல்துறை குறிப்பு .
இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
இலங்கையில் இந்த குற்றங்களுக்கு எதிராக ,கடுமையான சிறை தண்டனைகள் வழங்க பட்டுள்ளன .
அவ்வாறான பொழுதும் ,இவ்வாறான கற்பழிப்புக்கள் நாள் தோறும் அதிகரித்த வண்ணம் செல்கின்றன .
இலங்கை ஆட்சியாளர்களின் மக்கள் நலன் பேணாமை மற்றும் ,பாதுகாப்பு ,விதிகள் இறுக்கம் இல்லாத காரணத்தினால், இவை அதிகரித்து செல்வதாக தெரிவிக்க படுகிறது .
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு
- ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
- எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
- பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
- விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
- அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி