இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களில் .1500 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவனை ,மற்றும் நுகர்வோர் கலாச்சாரத்தின் ஊடக, இந்த பாலியல் குற்றங்கள் இடம்பெற்று வருகிறது .
16 வயதுக்கு கீழான பெண்களும்,சிறுவர்களும் பெரும் தொகையில் கற்பழிக்க பட்டுள்ளனர் என்கிறது அந்த அதிர்ச்சி தரும் காவல்துறை குறிப்பு .
இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
இலங்கையில் இந்த குற்றங்களுக்கு எதிராக ,கடுமையான சிறை தண்டனைகள் வழங்க பட்டுள்ளன .
அவ்வாறான பொழுதும் ,இவ்வாறான கற்பழிப்புக்கள் நாள் தோறும் அதிகரித்த வண்ணம் செல்கின்றன .
இலங்கை ஆட்சியாளர்களின் மக்கள் நலன் பேணாமை மற்றும் ,பாதுகாப்பு ,விதிகள் இறுக்கம் இல்லாத காரணத்தினால், இவை அதிகரித்து செல்வதாக தெரிவிக்க படுகிறது .
- சிறுமி கொலை மக்கள் போராட்டம்
- வீட்டு குளியலறையில் மனித சடலம்
- ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
- இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார்
- போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
- மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
- தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
- வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை
- கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை
- அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு