இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை
இலங்கையில் ஏழு குண்டுகள் தொடராக வெடிக்க போகின்றன என சஜித் பிரேமதாசா எச்சரிக்கை விடுத்துள்ளார் .
அரச பத்திரிகை ஒன்றில் இந்த தகவல் வெளியிட்டுள்ளதாகவும் ,அது தொடர்பான உண்மை தன்மையை எடுத்து விளக்கும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இலங்கையில் 7 குண்டுகள் வெடிக்க போகின்றன சஜித் எச்சரிக்கை
மைத்திரி ஆட்சி கால பகுதியில் தொடராக தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன . அது போன்ற தொடர் குண்டு தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்ட படுகின்றன .
சிறையில் உள்ள ஐ எஸ் தீவிரவாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
- ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
- அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
- மாணவனை தாக்கிய பொலிஸ்
- மந்திரவாதியால் பெண் படுகொலை
- ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
- மண்சரிவு அபாய எச்சரிக்கை