அனுராதபுரத்தில் புத்தர் சிலை அடித்து நொறுக்கு – வெடித்து பறக்கும் வன்முறைகள்

Spread the love

அனுராதபுரத்தில் புத்தர் சிலை அடித்து நொறுக்கு – வெடித்து பறக்கும் வன்முறைகள்

இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற

நிலையில் ,அதுவே தற்போது வன்முறையாக வெடித்து நாடெங்கும் பரவியுள்ளது

இந்த வன்முறை தாக்குதலில் சிக்கி புத்தர் சிலைகள் அடித்து நொறுக்க பட்டுள்ளன

அணுஅதபுரத்தில். புத்த மடம் ஒன்றை நடத்தி வரும் பெண்ணின்


வீடு அடித்து நொறுக்க பட்டத்துடன் ,அங்கு புத்தர் சிலைகளும் அடித்து நொறுக்க பட்டுள்ளன

Leave a Reply