இலங்கையர்கள் 183 பேரை இலங்கைக்கு நாடு கடத்தும் அவுஸ்ரேலியா
இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு, சட்டவிரோதமாக பயணித்த இலங்கையர்கள் 183 பேரை ,அவுஸ்ரேலியா மீள இலங்கைக்கு நாடு கடத்துகிறது .
கடல் வழியாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களை ,தனி தீவில் அடைத்து வைத்த அவுஸ்ரேலியா ,தற்போது இலங்கைக்கு நாடு கடத்தி வருகிறது .
இலங்கையில் இருந்து அகதிகளாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் தமிழர்கள் உள்ளிட்டவர்கள் ,முக்கிய விடயங்களை கருத்தில் கொள்ளாது இவ்வாறு பயணித்து ,பணத்தையும் ,வாழ்க்கையும் இழந்து போகின்றனர் .
கடல் வழியாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் அகதிகளை, நாடு கடத்துவோம் என அவுஸ்ரேலியா அறிவித்து வருகிறது .
அவ்வாறான எச்சரிக்கை விடுத்தும் ,இலங்கையர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை