போதை பொருள் கடத்தல் படகை மூழ்கடித்த பிரிட்டன் கடற்படை
போதை பொருளுடன் கரபியன் கடல் பகுதியில் ,நீரூந்து விசை படகு மூலம் 400 கிலோ போதைவஸ்து கடத்தி வரப்பட்டது .
அவ்வேளை அந்த படகினை அவதானித்த ,பிரிட்டன் கடல் படையினர் .இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி ,கடலில் மூழ்கடித்தனர் .
இந்த படகு மூழ்கடிப்பால் , அதில் கடத்தி வரப்பட்ட 24 மில்லியன் ரூபா ,போதைவஸ்து மூழ்கடிக்க பட்டுள்ளது, என்கிறது பிரிட்டன் ராயல் காவல்படை. .
ஐரோப்பா வழியாக பிரிட்டனுக்கும் பெரும் தொகையில் ,இவ்விதமான கடத்தல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .