இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் சவேந்திர சில்வா வேண்டுதல்

Spread the love

இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் சவேந்திர சில்வா வேண்டுதல்

இலங்கை இராணுவத்தின் இராணுவத் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா இராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதலை விடுத்துள்ளனர்.

கொதிப்பில் மீளவும் மக்கள் இலங்கை இராணுவத்தின் சமீப கால மக்கள் மீதான வன்முறை தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவிக்காது இவ்விதம் சவேந்திர சில்வா அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் மீளவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது .

தொடர்ந்து செல்லும் அரசியல்வாதிகளிற்கு எதிரான மக்கள் போராட்டத்தை இவரது பேச்சு மீண்டும் தூண்டி விடும் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply