இராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் 11 பேர் மரணம் 28 பேர் காயம் 50 பேரை காணவில்லை
Burkina Faso’s இராணுவத்தினர் வாகன விநியோக அணியினை இலக்கு வைத்தது போராளி குழுக்கள் நடத்திய திடீர் தாக்குதலில் ,11 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் . மேலும் 28 பேர் படுகாயமடைந்தும் 50 மக்கள் காணாமல் போயுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது .
வழமையான விநியோக பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராணுவ அணியை இலக்கு வைத்துபோராளிக்குழுக்கள் பதுங்கி தாக்குதலை நடத்தினர் .
இதன் போதே அரச இராணுவத்தினருக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
இராணுவத்தினர் ஆயுதங்கள் ,மற்றும் ஏனைய பொருட்கள் வண்டிகளுடன் எரிந்த நிலையில் காணப்படுகின்றன .
இராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் 11 பேர் மரணம் 28 பேர் காயம் 50 பேரை காணவில்லை
தவிர சம்பவ இடத்தில் இருந்து ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர் .
2015 ஆண்டு இதே போராளி குழுக்கள் மக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் கொன்று குவிக்க பட்டனர் .
அதே போன்ற அபாயம் மீளவும் ஏற்பட்டு விடும் என்கின்ற அச்சம் அரச மக்கள் மத்தியில் காணப்படுகிறது .
தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது .
இழப்புக்கள் இதைவிட அதிகமாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
- இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
- இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
- கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு
- இஸ்ரேல் தளபதி பலி
- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- இஸ்ரேல் இராணுவம் பலி
- ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
- ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு