இந்தோனேசியாவில் நில நடுக்கம் -ஆடிய வீடுகள் – ஓடிய மக்கள்

Spread the love

இந்தோனேசியாவில் நில நடுக்கம் -ஆடிய வீடுகள் – ஓடிய மக்கள்

இன்று இந்தோனேசியா உள்ளூர் நேரம் ,9,30 மணியளவில் பாரிய நில

நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது ,.
இந்த நிலநடுக்கம் ,7,2 புள்ளியாக பதிவாகியுள்ளது

இதன் போது வீடுகள் குலுங்கின,எனினும் இதுவரை இந்த நில நடுக்கத்தால்

    ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ,மக்கள் பீதியில் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்

    தற்போது இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளுக்குள் உறைந்த

    வேளையில் இந்த நடுக்கம் ஏற்பட்டுள்ளது

    இந்தோனேசியாவில் நில ந
    இந்தோனேசியாவில் நில ந

        Leave a Reply