கொரோ நோயாளர்களின் எண்ணிக்கை 795 ஆக அதிகரிப்பு

Spread the love

கொரோ நோயாளர்களின் எண்ணிக்கை 795 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோ நோயாளர்களின் எண்ணிக்கை இன்று மாலை 795 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இனறு பிறபகல் இன்றைய தினத்தில் (2020.05.06) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்கு உள்ளான மூன்று (03

) நோயாளர்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

இந்த உறுதி செய்யப்பட்ட நோயாளர்கள் 3 பேரும் கடற்படை அங்கத்தவர்கள்.

இதற்கமைவாக இலங்கையில் உறுதி செய்யப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 774 ஆகும்.


இதுவரையில் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 215.
நேற்றைய தினம் (202.05.05) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1491 என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

COVID 19 பரம்பலின் தரவுகள்

புதுப்பிக்கப்பட்டது 2020-05-06 21:31:20

795
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

571
சிகிச்சை பெறும் நோயாளிகள்

24
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

215
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

9
இறப்பு எண்ணிக்கை

கொரோ நோயாளர்களின்
கொரோ நோயாளர்களின்

      Leave a Reply