கொரனோ ஒழிந்தது – தேர்தல் திருவிழா ஆரம்பம்

Spread the love

கொரனோ ஒழிந்தது – தேர்தல் திருவிழா ஆரம்பம்

இலங்கையில் பாராளுமன்ற தேர்தலை நடத்திடும் நோக்குடன் தற்போது

இலங்கையில் எதிர்வரும் வாரம் ஊரடங்கு தடையினை விலக்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது

இவ்வேளை மக்களுக்கு தாம் அளப்பெரிய உதவிகளை செய்துள்ளோம் என்ற நிலையில் சிங்கள மக்கள் வாக்குகள்

    பெருமளவில் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்திட அவசரம் காட்டுகிறார்
    ஆளும் அரசர் கோட்டபாய ,

    தேர்தலை தள்ளி போட்டால் அதனை தமக்கு சாதகமாக எதிர்க்கட்சிகள்

    பயன்படுத்தி வெற்றியை தமதாக்கி விடுமென்பதால் அவசரம் காட்டுகிறது சிவப்பு சால்வை பாட்டிகள்

    எவர் இறந்தால் என்ன .தமது ஆட்சி நிலைத்தால் போதும் என்ற நிலையில் குடும்ப ஆட்சி கோமகன்கள் உள்ளனர்
    என்பதே இந்த வெளிப்பாட்டு தோற்றமாக மலர்கிறது

    கொரனோ ஒழிந்தது
    கொரனோ ஒழிந்தது

        Leave a Reply