இந்தியா மீனவர்கள் 14 பேர் கைது
யாழ்ப்பாணம் வெத்திலை கேணி பகுதியில் வைத்து இந்தியா மீனவர்கள் 14 பேர் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்க பட்டுள்ள நிலையில் ,நீதிமன்றில் முன்னிலை படுத்தும் நடவாடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .