இந்தியாவில் வெடித்த குண்டு இரு போலீசார் காயம்

இந்தியாவில் வெடித்த குண்டு இரு போலீசார் காயம்
Spread the love

இந்தியாவில் வெடித்த குண்டு இரு போலீசார் காயம்

இந்தியா பிஜப்பூரில் பகுதியில் போலீசாரை இலக்கு வைத்து நடத்த பட்ட ,
குண்டு தாக்குதல் இரண்டு போலீசார் பலத்த காயமடைந்த நிலையில் ,
சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையை இலக்கு வைத்து நக்சலைட்
போராளிகள், நடத்திய தாக்குதலில் ,இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக,
இந்தியா அரச படைகள் தெரிவித்துள்ளன .

இதே போராளிகளை வேட்டையாடிய 24 மணித்தியாலத்தில் ,பழிவாங்கும்
பதிலடி தாக்குதலை நக்சலைட் போலீசார் மீது நடத்தியுள்ளனர் .தாக்குதல் இடம்பெற்ற
பகுதியில் சுற்றுக்காவல் தேடுதல் பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன .