இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்

இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்
Spread the love

இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 11000 தமிழ் அகதிகள் மீள தாயகம் திரும்பியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது .

இலங்கையில் இடம்பெற்ற உள் நாட்டு போர் காணமாக ,புலம்பெயர்ந்த தமிழர்களே தற்போது 26 வருடங்கள்,கழித்து இலங்கை திரும்பியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இவ்வாறு இலங்கை திரும்பும் தமிழர்களுக்கு, இலவச டிக்கட் வழங்கி இலங்கை அழைத்து வந்துள்ளமை ,இங்கே குறிப்பிட தக்கது .