இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார்
இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார் ,நாளைகொழும்பில் இசைஞானி இளையராஜாஇசை இடம்பெறவுள்ளது .
தனது மகளை இசைஞானி இளையராஜா பறிகொடுத்திருந்த பின்னர் இலங்கையில் இசைஞானி இளையராஜா நடத்தும் இசை திருவிழா இதுவாக காணப்படுகிறது .
இந்திய தமிழர்களில் மூத்த இசை அமைப்பாளராக இசைஞானி இளையராஜா விளங்கி வருகிறார் .
இசை சக்கரவத்தி இளையராஜா இசை நிகழ்வை கண்டு களிக்க நாடெங்கிலும் இருந்து மக்கள் வருகின்றனர் .
என்றும் ராஜ ராஜாதான் இசைஞானி இளையராஜா
என்றும் ராஜ ராஜா தான் எனும் தலைப்பில் இலங்கை கொழும்பில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்வு இடம்பெறுகிறது .
இந்த இசை பாட்டு சங்கமத்தை அடுத்து நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு குவிக்க பட்டுள்ளது .
பவதாரிணி மரணம்
மகள் பவதாரிணி மரணம் அடைந்த நிலையில் தனது மகளுக்கு பிடித்த பாடலை இசைஞானி இளையராஜா பாடுவார் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வேளை அரங்கம் கண்ணீரில் மூழ்கும் என இசைஞானி இளையராஜாவை நேசிக்கும் மக்கள் கூட்டம் ,தமது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .