ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வருகிறார்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வருகிறார், இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கண்காணிக்கும் உளவுத்துறைகள், பலத்த பாதுக்காப்பில் இலங்கை .
இலங்கையில் இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ,இலங்கை வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது .
சர்வதேச புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் இலங்கை
சர்வதேச புலனாய்வு பிரிவின் கண்காணிப்பில் இலங்கையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி காணப்படுகிறார் .
இதனால் இலங்கையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி க்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது .
ஈரான் மீது இஸ்ரேல் கோபத்தில் உள்ள இவ்வேளை , இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதி வருகை தருவதால் பெரும் பதட்டம் நிலவுகிறது .
இலங்கையில் ஈரான் ஜனாதிபதி கொலை செய்யப்படுவரா ..?
கொழும்பில் வைத்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இஸ்ரேல் மொசாட் மற்றும் அமெரிக்கா உளவுத்துறையால் ,படுகொலை செய்யப்படலாம் என்கின்ற பதட்டமும் காணப்படுகிறது .
அமெரிக்கா இஸ்ரேல் ஏற்பாட்டில் தான், இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை , அழைத்து வருகிறதா இலங்கை என்ற கேள்வியும் எழுப்ப பட்டுள்ளது .
அவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் அது இலங்கைக்கு மிக பெரும் இழிவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் அமெரிக்கா வெளியாக உளவுத்துறையால் முக்கிய புள்ளிகளை போட்டு தள்ளுவதில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் .
அவ்வாறு இலங்கையில் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ,அதனால் ஈரானை நேசிக்கும் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் காணப்படுகிறது .