இங்கிலாந்தில் பங்குனி 8 பாடசாலைகள் மீள் திறக்க நடவடிக்கை

Spread the love

இங்கிலாந்தில் பங்குனி எட்டாம் திகதி பாடசாலைகள் திறக்க

பிரதமர் போரிஸ் ஜோன்சன் நடவடிக்கை – மக்கள் கொதிப்பு ,நடக்க போவது இது தானாம்

பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து முழு லொக்கடவுன்

பிறப்பிக்க பட்டது ,இதனை அடுத்து
எதிர்வரும் பங்குனி மாதம் எட்டாம் திகதி பாடசாலைகள் மீள

திறக்கும் நடவடிக்கையில் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஈடுபட்டுள்ளார்

தற்கால நிகழ்வின் பிரகாரம் உயிரிழப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன ,எனினும் அதனை தவிர்த்து மீள

பாடசாலைகளை இயங்க வைக்க ஆட்சியாளர் துடிப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply