ஆயுதங்களுடன் 22பேர் கைது – தொடரும் விசாரணை
இலங்கை இரத்தினபுரி பகுதியில் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் என்பன மீட்க பட்டுள்ளன ,பொலிசார் மேற்கொண்ட திடீர் முற்றுகையில் இவர்கள் சிக்கியுள்ளனர்
கைதானவர்கள் தீவிர விசாரணைங்களுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
மேலும் நிகழாக்கள் கொரனோ விதிகளை மீறிய குற்ற சாட்டில் 19 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
,இவ்விதம் கைதானவர்கள் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது