அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு – மிரட்டும் படு கொலைகள்

Spread the love

அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு – மிரட்டும் படு கொலைகள்

இலங்கை திருகோணமலை குச்சவெளி பகுதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவ சடலமாக மீட்க பட்டுள்ளார்


இவ்வாறு சடலாமாக மீட்க பட்டவர் அடையாளம் கண்டறியும் பணியில் போலீசார் ஈடு பட்டுள்ளனர்

இந்த படுகொலைகாண காரணம் உடாண்டியாக தெரியவரவில்லை

கோட்டா ஆட்சியில் நாள்தோறும் இவ்வாறான மர்ம படுகொலைகள் நாடெங்கும் தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply