யாழில் தீயில் எரிக்க பட்ட இளம் கர்ப்பிணி – சிகிச்சை பலனின்றி மரணம்

Spread the love

யாழில் தீயில் எரிக்க பட்ட இளம் கர்ப்பிணி – சிகிச்சை பலனின்றி மரணம்

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் சிந்துயன் ரிசிக்கா (வயது-19) என்ற இளம் கர்ப்பிணி தன்னை

தானே தீமூட்டி கொண்டார் என தெரிவித்து யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்

எனினும் இவரது மரணத்தில் சநதேகம் இருப்பதால் அவரது கணவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

இவரே மனைவியை எரியூட்டி இருக்லகலாம் என சந்தேகிக்க படுவதால் போலீசாரை தொடர்ந்து

விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

    Leave a Reply