அவுஸ்ரேலியாவில் மக்களை கத்தியால் வெட்டிய பயங்கரம் – ஏழு பேர் காயம் – ஒருவர் பலி

Spread the love

அவுஸ்ரேலியாவில் மக்களை கத்தியால் வெட்டிய பயங்கரம் – ஏழு பேர் காயம் – ஒருவர் பலி

அவுஸ்ரேலியா Western Australia’s Pilbara பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கி

மற்றும் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார் . இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார் ,மேலும் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர்

கத்திமுனையில் சிசு மற்றும் தாயை கடத்திய நபர் இந்த படுகொலை செயலை புரிந்துள்ளார் ,


தற்போது கடைத்தெரு எங்கும் இரத்தம் சிந்திய நிலையில் காண படுகிறது

போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது, கொலையாளி

கைது செய்யப் பட்டுள்ளார்
இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

      Leave a Reply