மணல் கொள்ளை -கப்பம் தர மறுத்ததால் மக்களை தாக்கிய போலீஸ் video

Spread the love

மணல் கொள்ளை -கப்பம் தர மறுத்ததால் மக்களை தாக்கிய போலீஸ்

யாழ்பாணடம் வடமராட்சியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட குழுக்களுக்கு இடையில் தற்போது நேரடி மோதல் ஒன்று இடம்பெற்றுளளது

இந்த மோதலின் பின்புலத்தில் காக்கி சட்டைகள் மறைந்து உள்ளதும்

,அவர்களுக்கு மணல் கொள்ளையர்கள் லொறி ஒன்றுக்கு குறித்த தொகை ஒன்று கப்பமாக வழங்கி வருகின்றனர் .

இவர்கள் அதிகம் கேட்ட பணத்தினை வழங்க மறுத்ததினால் ,இவர்களின்

    மணல் ஏற்றுமதியை தடுக்கும் நோக்குடன் போலீசாரை ஏவிவிட்டு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது

    பிரபல அரசியல் கட்சி ஒன்றின் கீழ் இயங்கும் இந்த மணல் கொள்ளை மாபியா வர்த்தகதிற்கு முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமை தாங்குகிறார்

    அந்த பண பங்கீடு காரணமாக இந்த மோதல் ,தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது

    https://www.facebook.com/watch/?v=280038583161354


    கோட்டபாய ஆட்சிக்கு வந்ததும் மணலை தாராளமாக அள்ளிடலாம் என தடை எடுத்தமை இங்கே குறிப்பிட தக்கது


    அது தவிர சில ஊடகங்களுக்கு செய்தியாளர்களாக உள்ள சிலரும் இந்த மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களாக உள்ளனர் .

    அவர்களும் இவ்வாறு தமது எயமானர்களை காப்பாற்றும் நகர்விலும் ஈடுபட்டு எதிர் மறையான செய்திகளை வழங்கி வருகின்றனர்

    மணல் கொள்ளை மாபியாக்கள் பின்புலத்தை இனியாவது சமூக நல அக்கறை கொண்டவர்கள் ,அவர்களிடம் உள்ள

    காணொளிகளை வெளியிட்டு அந்த முக்கிய அரசியல் கட்சிகளின் முகமூடி கிழிக்க உதவுங்கள் ,

    தேர்தலில் தோற்கடித்து விரட்ட உடனே புரியுங்கள் உறவுகளே. இது நமது வேண்டுதலாகும் .

        Leave a Reply