அவசரப்பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை
பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை- இராணுவம்
இலங்கையில் முழு அடித்து பூட்டும் நிகழ்வு எவ்வேளையும் இடம் பெறலாம் என்ற நிலை உள்ளதாக
வெளியான செய்திகளில் எவ்வித உமையும் இல்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
மேலும் மக்கள் அவசர பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை
எனவும் ,நாடு முழுவதுமாக அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்லாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்