ஈரான் ஆதரவு இராணுவ தளபதி – இஸ்ரேலினால் படுகொலை
சிரியா ஈராக் எல்லையில் தளம் அமைத்து போராடி வரும் ஈரானின் ஆதரவு வெளிநாட்டு முக்கிய
இராணுவ தளபதி உள்ளிட்ட ஐவர் இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய தாக்குதலில் படுகொலைசெய்ய பட்டுள்ளார்
இவர் தங்கி இருந்த வீட்டின் அருகில் டிராக்கில் சென்று கொண்டிருந்த பொழுது மேற்படி ஏவுகணை
தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,அதில் ஜீப் வண்டி சம்பவ இடத்தில சிதறியுள்ளது ,அதில் பயணித்த
இவர் உள்ளிட்ட ஐந்து சமூக முக்கிய இராணுவ சிப்பாய்களும் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஈரானின் முக்கிய தளபதிபதிகளை இவ்விதமே இஸ்ரேல் படு கொலை செய்தமை இங்கே குறிப்பிட தக்கது