அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் – அரசியல்வாதிகளை மிரளவைத்த பீடாதிபதி
இலங்கையை பெரும்பான்மையான அரசியல்வாதிகள் ஊழல் ,மற்றும் லஞ்சத்தில் ஊறி திகழ்கின்றனர் என மல்வத்தை பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
புத்த சாசனத்தை வரையறுத்து ,மக்கள் மத்தியில் சாந்தியும் சமாதானமும் நிலை நிறுத்தும் என்கின்ற கோசத்தை முழங்கி ,பவுத்த மக்களை வழி நடத்தி செல்லும் மிக முக்கிய பவுத்த பீடாதிபதி தெரிவித்துள்ள இந்த கருத்து மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு அரசியல்வாதிகள் புரிந்த லஞ்ச ஊழல் மோசடிகளே காரணமாக அமைந்தது .
அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் – அரசியல்வாதிகளை மிரளவைத்த பீடாதிபதி
வீதியில் பிச்சை எடுத்து ,டீ கடை நடத்திய அரசியல்வாதிகள், சர்வதேச அளவில் பெரும் சொத்துக்களை குவித்து ,சர்வ வல்லமை பொருந்தியவர்களாக காண படுகின்றனர் .
அவ்வாறான நிலையிலே பவுத்த பீடாதிபதி இவ்விதம் ,இலங்கை தெரிவித்து அரசியல்வாதிகளை மிரள வைத்துள்ளார் .
இவரது பேச்சு தற்போது இலங்கை மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
- வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
- இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
- வானிலை இடியுடன் கூடிய மழை
- இந்த நாட்டின் வர்த்தக சமூகம்
- மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை