அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு

அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு
Spread the love

அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு

அமெரிக்கா வாஷிங்கடன் டீசி பகுதியில்
மூன்று குண்டுகள் வெடித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது

குறித்த பகுதி வணிக வளாகத்தில் மூன்று குண்டுகள் வெடித்தன .
இந்த குண்டுகள் ஒவ்வொன்று 15 நிமிட இடைவெளியில் துல்லியமாக வெடித்து சிதறின .

அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு


இரவு வேளையில் இந்த குண்டு தாகுத்தல் இடம்பெற்றதால் ,
மக்களுக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிது .

இந்த குண்டு தாக்குதல் பின் புலத்தை கணடறியும் ,
நடவடிக்கையில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது .
ரஸ்யா போரை அடுத்து அமெரிக்காவில் இடம் பெற்ற மிக பெரும் ,
தொடர் குண்டு தாக்குதலாக இது பார்க்க படுகிறது .