அமெரிக்காவில் -காவல்துறை சிப்பாயை காரால் இடித்து கொன்ற நபர்

Spread the love

அமெரிக்காவில் -காவல்துறை சிப்பாயை காரால் இடித்து கொன்ற நபர்

அமெரிக்கா தலைநகரில் அமைக்க பட்டிருந்த காவல்துறை சோதனை அரணுக்குள் வேகமாக காரினை

செலுத்தி வந்த நபர் அந்த அரணுக்குள் காரை செலுத்தியுள்ளார் ,இதனால் இரு காவல்துறையினர் படுகாயமடைந்தனர் ,


ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,பைடன் ஆட்சியில் அமர்ந்ததன்

பின்னர் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply