13 வயது சிறுவனை சுட்டு கொன்ற பொலிஸ் – கொந்தளிப்பில் மக்கள்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கி வைத்திருந்த நிலையில் அவனை காவல்துறையினர் சுட்டு படு கொலை செய்துள்ளனர்
கையில் வைத்திருந்த துப்பாக்கியினை கீழே போடும் படி போலீசார் அறிவித்தல் விடுத்த
பொழுதும் அதனை அவன் செய்திட மறுத்த நிலையில் இந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
மேற்படி சிறுவன் படுகொலை தொடர்பாக நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
,அமெரிக்கா காவல்துறையின் இனவெறி தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது