மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Spread the love

மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

இலங்கை செய்திகள் | இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது ,மைத்திரி வீட்டில் இடம் பெற்ற இந்த திருட்டு சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் .

29 லட்சம் பணம் மற்றும் இதர பொருட்கள் என்பன ,திருட்டு போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ,பாதிக்க பட்டவர்களுக்கு பணம் செலுத்த பணம் இல்லை என மைத்திரி பாலா சிறிசேனதெரிவித்து இருந்தார் .

ஆனால் அவரது ,மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

கண்ணீர் வணக்கம் ...!

கண்ணீர் வணக்கம் …!

கண்ணீர் வணக்கம் …! அலை கடலாய் திரண்டிங்குஆர்ப்பரித்து வந்தார்க்கு …நெஞ்சமதால் வாழ்த்துரைத்துநெருடுகிறேன் என் வலியை …. பூப்போல இருந்தவளாம்புன்னகையை தந்தவளாம் ….காற்றோடு மறைந்த தினம்கண்கள் எல்லாம் நீராச்சு …
உன்னை அறிந்தால் …!

உன்னை அறிந்தால் …!

உன்னை அறிந்தால் …! எழுதாத பேனாக்கள்இருந்தென்ன இலாபம் ..?எதிருக்கும் புதிருக்கும்இன்றென்ன கோபம் ..? அறியாத அவை ஏறிஅவை என்ன முழக்கம் ..?அனலாக தமை வைத்துஅவை என்ன உறக்கம் …
காற்றை காதல் செய்யும் பெண் …!

காற்றை காதல் செய்யும் பெண் …!

காற்றை காதல் செய்யும் பெண் …! ஆடை உள்புகுந்துஅள்ளி தழுவுகிறாய் ….வீதியில் போகையிலவிரட்டாமல் விட்டு விடு … மிதி வண்டி மிதிக்கையிலேகீழாடை தூக்கிறியே ….ஒத்த கையால் நான் …
ஓடி வா காதலே …!

ஓடி வா காதலே …!

ஓடி வா காதலே …! உன் நினைப்பில் நானேஉடைந்து போனேன் மானே ….கண்ணில் உன்னை காட்டுகை தொழுவேன் நானே … நெஞ்சுக்குள்ள நீ இருந்துநித்தம் பொழியும் பாசம் …
என் மனதை பறித்தவள்…!

என் மனதை பறித்தவள்…!

என் மனதை பறித்தவள்…! கிளிநொச்சி சந்தையிலகிளியே உன்னை கண்டேனே …மாம்பழத்தை உண்ணையிலேமனதை தொலைத்தேனே .. செவந்த உதட்டினிலேசெந்தமிழ் உதிரையில …பார்த்து வியந்தேனேபைங்கிளியே மகிழ்ந்தேனே …. கூவி தமிழ் …
மனிதா காப்பாற்று ….!

மனிதா காப்பாற்று ….!

மனிதா காப்பாற்று ….! மரங்களின் வியர்வையில்மழை வர கண்டேன் …மனித சிந்தைமரக்கொலை அதிர்ந்தேன் …. வாழ காற்றைவழி தரும் மரத்தைகொன்ற மனிதா – உன்கொலையை எதிர்த்தேன் … …