மனைவியை வெட்டி கொன்று கணவர் தற்கொலை
இலங்கை வேகம பகுதியில் மனைவியை அரிவாளினால் வெட்டி கொன்ற கணவர் ,தானும் தற்கொலை புரிந்துள்ளார் .
மகனின் மரண வீட்டு நிகழ்விற்கு வெளிநாடு ஒன்றில் இருந்து வருகை தந்த தந்தையே தனது 46 வயதுடைய மனைவியை வெட்டி கொன்றுள்ளார் .
மனைவி மீதான தவறான நடவடிக்கை காரணமாக இந்த கொலை இடம்பெற்று இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .