
ஜப்பான் துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில் இரண்டு போலீசார் பலி
ஜப்பானில் வாலிபன் வெறி செயல் ,இரு போலீசார் ஒருபெண்ணை வெட்டியும் ,
சுட்டு கொன்றுள்ள பயங்கரம் இடம்பெற்றுள்ளது .
30 வயதுடைய வாலிபர் இந்த வெறி செயலை செய்துள்ளதாக
போலீசார் தெரிவித்துள்ளனர் .
ஜப்பான் நாகானோ பகுதி காவலப்பிரிவில் கடமையாற்றும் ,
இரு போலீசார் பலியானார்கள் .மேலும் 72 வயது பெண்மணியும் ,
குத்தி கொலை செய்யப் பட்டுள்ளார் .
ஜப்பான் துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில் இரண்டு போலீசார் பலி
என்னை காப்பாற்றுங்கள் என பண்ணை வீடு ஒன்றுக்குள் ,
பெண் அடைக்கலம் தேடினார் ,எனினும்
அதற்குள்ளாக அவர் உயிரிழநதார் .
ஜப்பான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள,
இந்த சம்பவ பின்புலம் ,பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது .
இறந்த மக்கள் போலீசாருக்கு மலர்களை ,
வைத்து, அஞ்சலியை செலுத்தி வருகின்றனர் .