ஜப்பான் துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில் இரண்டு போலீசார் பலி

ஜப்பான் துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில் இரண்டு போலீசார் பலி
Spread the love

ஜப்பான் துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில் இரண்டு போலீசார் பலி

ஜப்பானில் வாலிபன் வெறி செயல் ,இரு போலீசார் ஒருபெண்ணை வெட்டியும் ,
சுட்டு கொன்றுள்ள பயங்கரம் இடம்பெற்றுள்ளது .

30 வயதுடைய வாலிபர் இந்த வெறி செயலை செய்துள்ளதாக
போலீசார் தெரிவித்துள்ளனர் .

ஜப்பான் நாகானோ பகுதி காவலப்பிரிவில் கடமையாற்றும் ,
இரு போலீசார் பலியானார்கள் .மேலும் 72 வயது பெண்மணியும் ,
குத்தி கொலை செய்யப் பட்டுள்ளார் .

ஜப்பான் துப்பாக்கி மற்றும் கத்தி தாக்குதலில் இரண்டு போலீசார் பலி

என்னை காப்பாற்றுங்கள் என பண்ணை வீடு ஒன்றுக்குள் ,
பெண் அடைக்கலம் தேடினார் ,எனினும்
அதற்குள்ளாக அவர் உயிரிழநதார் .

ஜப்பான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள,
இந்த சம்பவ பின்புலம் ,பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது .

இறந்த மக்கள் போலீசாருக்கு மலர்களை ,
வைத்து, அஞ்சலியை செலுத்தி வருகின்றனர் .