சீனாவின் புதிய ஆயுதம் பதட்டத்தில் உலகம்|உலக செய்திகள்
உலக செய்திகள் | சீனா தனது சர்ச்சைக்குரிய தீவு பகுதியில் புதிய வகை ஆயுதங்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது .
சீனாவின் புதிய ஆயுதம்
ஆழ கடலுக்குள்ளும் கப்பல்கள் இன்றி ,பயணிக்கும் வல்லமை பொருந்திய ,டாங்கிகள் வடிவமைக்க பட்டுளள்து .
இவை கடலுக்குள்ளும் பயணிக்கும் திறன் கொண்ட வகையில் ,வடிவமைக்க பட்டுள்ளது .
இவ்வகையான யுத்த டாங்கிகள் ,சர்ச்சைக்குரிய தீவு பகுதிக்கு அருகில்
சீனா சோதனை நடத்தியுள்ளது .
சீனா ஆயுத பயன் பாடு
இவை கப்பல்கள் ,விமானங்கள் மூலம் எடுத்து சென்று
,கடலில் இறக்கி விட்டதால் கூட ,நீந்தி
சென்று இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறன்கொண்டுள்ளது .
சீனா வின் இராணுவ பொறியியல் பிரிவின் ,
அபரா சாதனைகளில் ஒன்றாக,
இந்த புதிய வகை நீரூந்து டாங்கிகள் பயன் பாடு காண படுகின்றன .