ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு
ஈரான் Mahan Air மஹான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் 340 பயணிகள் விமானம் டெஹ்ரானில் இருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்ததது .
அப்பொழுது விமானிக்கு விமானம் குண்டு வைத்து தகர்க்க படவுள்ளதாக செய்திகள் கிடைக்க பெற்றதை அடுத்து ,விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகளை மேற்கொண்டார் .
இந்தியா வான் தளத்தில் அவசர தரை இறக்கும் படி கோரிக்கை விடுக்க பட்ட பொழுதும் ,இந்தியா அனுமதி வழங்க மறுத்துள்ளது .
ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு
அதன் பின்னர் , விமானம் பாதுகாப்பாக உள்ளது ,தொடர்ந்து பறக்கும் படி அறிவித்ததை அடுத்து ,ஈரான் Mahan Air விமானம் சீனா விமான நிலையத்தில் தரை இறங்கியது .
ஈரான் விமான சேவைகளை முடக்கும் நோக்குடன் எதிரிகளினால் திட்டமிட்டு பரப்பப் பட்ட வதந்தி என குறித்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது .
இது போலவே மியன்மார் நாட்டில் மூவாயிரம் அடி உயரத்தில் பறந்த பயணிகள் விமனம மீது துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டதில் ,
அதில் பயணித்த பயணி ஒருவர் காயமடைந்து இருந்தமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல் இராணுவம் பலி
- ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
- ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
- அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை
- இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
- இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
- ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா