இலங்கைக்கு ஐரோபிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் யூரோக்களை விடுவித்து தமது மனிதாபிமானத்தை காண்பித்துள்ளது.
இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் உணவு இன்றி வாடுவதாக கிடைக்க பெற்ற புள்ளி விபரங்களுக்கு அடிப்படையில் ,இந்த நிதி உதவிகள் வழங்கபட்டுள்ளது .
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு .இந்த நிதி உதவியினை வழங்கும் படி ஐரோப்பிய யூனியன் வேண்டுதல் விடுத்துள்ளது .
இவ்வாறு நிதிகள் வழங்க பட்டாலும் ,இலங்கையின் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீளவும்
கட்டியெழுப்பும் நடவடிக்கை முன்னெடுக்க படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது .
- போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
- வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்
- மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி
- மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்
- ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்
- 6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு
- தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்
- தமிழர்களுக்கு நீதி கிடைக்காது
- பெண் பொலிஸ் உத்தியோகத்தர்
- சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு