இந்தியாவில் பாலம் உடைந்து விழுந்து 81 பேர் மரணம்
இந்தியா குயிராத் பகுதியில் .மஞ்சு என்கின்ற ஆற்றின் மேலாக அமைக்க பட்ட தொங்கு பாலம் உடைந்து வீழந்ததில் 81 பேர் பலியாகியுள்ளனர் .
இந்த பாலம் உடைந்து விழுந்த பொழுது 400 பேர் அவ்வேளை பயணம் செய்துள்ளனர் .
அதிக மக்கள் ஒன்று கூடி பயணித்ததால் ,எடை அதிகரிப்பு காரணமாக பாலம் உடைந்து விழுந்ததாக தெரிவிக்க படுகிறது .
நீரில் அடித்து செல்ல பட்ட மக்களில், 81 பேர் சடலங்களாக இதுவரை மீட்க பட்டுள்ளனர் .
50 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்
இந்தியாவில் பாலம் உடைந்து விழுந்து 81 பேர் மரணம்
மேலும் நீரில் அடித்து செல்ல பட்ட பலர் காப்பாற்ற பட்டுள்ளனர் .தொடர்ந்து தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளான் .
புதிதாக நிர்மாணிக்க பட்ட பாலம் உடைந்து வீழ்ந்த சம்பவம் ,இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முறைகேடான முறையில் பாலம் அமைக்க பட்டதே ,இந்த விபத்துக்கு காரணம் என ,முக்கிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .
இந்த பாலம் உடைந்து வீழ்ந்த விபத்து தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
- ஓடும் இஸ்ரேல் படைகள்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
- இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
- இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு
- இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்