ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் மூவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் அறிவித்த நிலையில், ஹிஸ்புல்லா போர் விமானங்கள் இஸ்ரேலை கடுமையாக தாக்கிய வண்ணம் உள்ளன .
வழமைக்கு மாறாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, இஸ்ரேல் வான்வழி ஊடான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது .
இவ்வாறான நிலையில் ஹிஸ்புல்லா வெடிகுண்டு விமானங்கள் ஊடக திருப்பி பதிலடியை கொடுத்து வருகின்றனர் .
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
லெபனான் போர் புலிகள் நடத்தும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் இஸ்ரேலிய அரச இராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
லெபனான் உள்ளே இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,ராட்வான் படைகளின் ஏவுகணைகள் பிரிவின் தளபதி, முஹம்மது ஹுசைன் ஷாஹோரி,
மஹ்மூத் இப்ராஹிம் ஃபட்லல்லாவு ஆகிய மூன்று உயர் அடுக்கு நிலை கொண்ட தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர் .
இந்த உயர்நிலை தளபதிகள் உயிர்பலிக்கு சூடாக கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ஹிஸ்புல்லா போர் படைகள் .
ஆறாத வலியுடன் தீராத பகையுடன் காளமேறி தாக்கும் வீர புதல்வர்களின் வீரமிகு தாக்குதலினால் சியோனிச பயங்கரவாதிகள் கதி கலங்கி போயுள்ளனர் .
கொத்துரொட்டி ,பிரியாணி போல இஸ்ரேல் இராணுவ தளங்களை துண்டு துண்டாக கிழித்து எறிந்துள்ளது ஹிஸ்புல்லா ஏவுகணைகள் .