ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்
ரஷ்யா இராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு
,உக்ரைன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர் .
இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
தொடராக ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 21 அப்பாவி பொது மக்கள் காயமடைந்துள்ளனர் .
இவ்வாறு காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில்
காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
இரண்டு வருடங்களை அண்மித்து பயணிக்கும்
உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் உள்கட்டமைப்பு
பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
இடைவிடாது தொடரும் உக்ரைன் ரஷ்யா தாக்குதல்களினால்
பலத்த ஆயுத,.ஆளணி ,சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன .