முகக்கவசம் அணியாத மேலும் 351 பேர் கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் காவல்துறையினரால் 351 பேர் கைது
செய்ய பட்டுள்ளனர்
கைதான அனைவரும் முக கவசம் அணியாது வீதியில் சென்றவேளை பொலிஸாரினால் கைது
செய்ய பட்டுள்ளனர் ,இவ்வாறு கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது