மக்கள் பயணங்கள் முடக்கம் நடவடிக்கை ஆரம்பம்

Spread the love

மக்கள் பயணங்கள் முடக்கம் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து மாகாணங்களுக்கு இடையில்

மக்கள் போக்குவரத்தை கட்டு படுத்தும் ,தடை நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது

இவை விரைவில் விரைந்த்து ஆரம்பிக்க படவுள்ளது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

Leave a Reply