ஒரே நாளில் 2500 பேர் கொரானாவால் பாதிப்பு

Spread the love

ஒரே நாளில் 2500 பேர் கொரானாவால் பாதிப்பு

இலங்கையில் ஒரே நாளில் சுமார் 2500பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்


இதுவே இலங்கையில் இதுவரை பதிவான அதிக தொகையிலான் பாதிப்பு என தெரிவிக்க படுகிறது

மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,மக்கள் வீடுகளில் வைத்தும் சிகிச்சை வழங்க பட்டு

வருவதாக தனிமை படுத்த பட்ட கிராம மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

    Leave a Reply