மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் மீசாலை மேற்கு பகுத்தியில் வீடு ஒன்றுக்குள் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் அதே வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர் .
வீட்டின் கதவை உடைத்த ஆவா கும்பல் அங்கிருந்த தொலைக்காட்சி,மோட்டார்சைக்கிள் மற்றும் உடைமைகள் என்பனவற்றைதீ எவைத்து எரித்தனர் .
மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் டிட்டகாசம்
பின்னர் அங்கிருந்தடித்து தப்பி சென்றுள்ளனர் .
வீட்டில் இருந் பெண்கள் போட்ட அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து அவர்களை காப்பாற்றினர் .
உடைமைகள் சேதமாக்க பட்ட பொழுதும் ,அங்கிருந்த மக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .
யாழ்ப்பாணத்தில் தொடரும் இவ்விதமான ரவுடி கும்பலின் செயல்பாடுகள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்