பற்றி எரியும் வீடுகள் ரணிலுக்கு எதிராக சதியா ..?
இலங்கை கொழும்பு கிரன்பாஸ் குடியிருப்பு பகுதியில் திடீரென வீட்டு குடியிருப்பு பகுதிகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .
இங்கு திடீரென தீ பற்றி கொண்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .
தீயினை கட்டு படுத்தும் நகர்வில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
மக்கள் ஆதரவுடன் இணைந்தது தீயினை அணைக்கும் தீவிர முயற்சிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத நிலையில் ,இந்த தீ விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவை ரணிலுக்கு எதிராக மேற்கொள்ள படும் ராஜபாக்ஸ குடும்ப சதியாக இருக்கலாமா என பேச படுகிறது .
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு
- ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
- எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
- பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
- விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
- அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி