டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்
டுபாய் நாட்டில் வேலை தேடி வரும் இந்தியா நாட்டவர்களு நடக்கும் கொடுமைகள் அம்பலம் .தமது குடும்பத்தின் வாழ்வுக்காக டுபாய் வரும் இந்தியரக்ள் ,நாள் ஒன்றுக்கு 14 மணித்தியாலம் வேலை செய்கின்றனர் .
ஒரு அறையில் எட்டு பேர் முதல் 13 பேர் அடைத்து வைக்க படுகின்றனர் .
மேலும் இவர்களுக்கான ஊதியம் குறைவாக வழங்க படுகிறது ,
குடிநீர் இன்றி மிகவும் அவதி படுகின்றனர் ..
சம்பளம் ,மற்றும் அதிக வேலை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகும் இவர்கள் தற்கொலை சையது கொள்கின்றனர் .
டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்
வேலைக்கு இணைந்த மூன்று மாதம் ஊதியம்
வழங்க படுவதில்லை ,அதன் பின்னரே வழங்க படுகின்றன .
இதனால் கடன் பட்டு துபாய்க்கு வந்த மக்கள் சொல்லென்னா துயரை சந்திக்கின்றனர் .
வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இவர்கள் பாஸ்போர்ட் குறித்த நிறுவனம்
வாங்கி முடக்கி விடுகிறது ,அவர்களது ஒப்பந்த நாட்கள் முடிவடைந்ததும் ,
தான் அங்கிருந்து செல்ல முடியுமாம் .
இதனால் மிக பெரிதும் இடர்களை ஆண் பெண்கள் சந்தித்து வருகின்றனர் .
மேலும் இதன் மன அழுத்தம் காரணமா நாள் ஒன்றுக்கு
ஏழுபேர் தற்கொலை செய்து வருகின்றனர் என்கின்ற,
புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .