இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் வடக்கு திபெரியாஸுக்கு மேற்கே உள்ள கலிலி பகுதிகளில்
ஏவுகணை அபாய ஒலி எழுப்ப படுகிறது .
இந்த ஒலிகள் வருவதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான் இடங்களை
தேடி தஞ்சம் அடைந்தனர் .
பலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் குண்டு மழையை பொழிந்த வண்ணம் இருக்க அதற்கு ஏற்ப தற்போது ,இஸ்ரேல்; நகரங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா
மற்றும் ஹமாஸ் ,கவுதிய படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன
ஒருமித்த கூட்டு தாக்குதலினால் இஸ்ரேல் படைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
இஸ்ரேலுக்குள் நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள்
தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை .
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
- ஓடும் இஸ்ரேல் படைகள்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
- இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
- இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு
- இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்