இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் நகரங்களை இலக்கு வைத்து ஏமன் கூதி படைகள் கடும் ஏவுகணை விமான தாக்குதல் நடத்தியுள்ளது .
இஸ்ரேலை நோக்கி கூதி படைகள் நடத்திய ஏவுகணை விமான தாக்குதல்கள் என்பன ,முற்றாக தடுக்க பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
செங்கடல் வழியாக சீறி பாய்ந்து வந்த ஏவுகணைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
அவ்வாறே அவர்கள் விமான தாக்குதல்களும் முறியடிக்க பட்டுள்ளன .
ஆனால் இஸ்ரேல் நகரங்கள் பல எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா இஸ்ரேல் கூற்றின் அடிப்படையில் உற்று நோக்கினால் ,
அல்லது அதனை ஏற்று கொண்டால் ,எவ்வாறு இஸ்ரேல் நகரங்கள்
எரிகிறது என்கின்ற கேள்விக்கு பதில் வழங்கப்படவில்லை .
இஸ்ரேல் சொல்வது எல்லாம் உண்மை என்ற பாணியில் ,
சொல்வது எல்லாம் பொய் என்ற நிலையை இந்த காணொளி
ஆதார காட்சிகள் வெளியாகி அம்பலப்படுத்தி நிற்கின்றன .
இராணுவ வெற்றி தமக்கானது என்ற இறுமாப்பு இங்கே தோற்று போயுள்ளது .
விளங்க சொல்வது என்றால் இஸ்ரேல் படைகள் சட்னியாக உள்ளனர்
video
- இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது
- இஸ்ரேல் தளபதிகள் 5பேர் பலி